சீனி அலி "கவிதை"கள்...
தமிழ்மொழி மாணாங்கால் இம்மன்னில் - எம் மொழிக்கு மாண்டிடுவாய்...? (சீனி)
வியாழன், 20 அக்டோபர், 2016
"அ" சொல்லு
அரவணைத்த அன்பில்
ஆசையாய் வாழு..
இன்புற்று இருக்க
ஈகை குணம் பாரு..
உண்மையாய் காண்
ஊற்றெடுக்கும் அறிவு..
எளிமை போற்று...
ஏலனமின்றி..
ஐயம் இல்லாது
ஒற்றுமை பேசு..
ஓங்கி நிற்பாய்
ஒவ்வொரு நாளும். (சீனி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக