வியாழன், 20 அக்டோபர், 2016

"அ" சொல்லு














அரவணைத்த அன்பில்
ஆசையாய் வாழு..


இன்புற்று இருக்க
ஈகை குணம் பாரு..


உண்மையாய் காண்
ஊற்றெடுக்கும் அறிவு..


எளிமை போற்று...
ஏலனமின்றி..


ஐயம் இல்லாது
ஒற்றுமை பேசு..


ஓங்கி நிற்பாய்
ஒவ்வொரு நாளும்.  (சீனி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக