சீனி அலி "கவிதை"கள்...
தமிழ்மொழி மாணாங்கால் இம்மன்னில் - எம் மொழிக்கு மாண்டிடுவாய்...? (சீனி)
வியாழன், 20 அக்டோபர், 2016
கடவுள்
நத்தைக்கும் உணவு உண்டு..!
கொடுத்தாயா..?
நதி,
கடல் நீருக்கும்..
நிறம் உண்டு.!
பிரித்தாயா..?
நின் தேடும்..
மனதிற்கும்..
எண்ணம் உண்டு.!
புரிந்தாயா..?
வேறென்ன வேண்டும் உனக்கு..
கடவுள் பற்றி அறிவதற்கு ( சீனி ).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக