வியாழன், 20 அக்டோபர், 2016

காதல்











விக்கித்த வேதனையில்..
"வித்தாந்தமாம்"..
கண்டாச்சு ..

சபலத்து சிரிப்பு கூட ..
"சங்கீத" - பாசை ஆச்சு..

உவமையாய் பேசி...
"உண்மையாய்" ஆஹிடுச்சு..

இட்டு.. இட்டு "இச்சையிலே"
இச்சு.. இச்சு...
வச்சு... வச்சால் - அது தான்
இன்பமாச்சு...


ஆகையால்.....

திரித்த.. தீங்கில்..
திரளாய்வாய் - தளைத்த
நிமிர்த்தமாய்...
எதுவாய் இருக்கும்..?
ஏதுவாய் இருப்பது..!

என்று..

வித்தார கள்ளியில்..
கத்தாளை - முள்
பறித்து..
எழுதியது - காதல். ( சீனி )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக